தமிழகம் விருந்தினர் மாளிகை

தமிழகம் விருந்தினர் மாளிகை தமிழக அரசுக்கு சொந்தமானது. இவ்விருந்தினர் மாளிகை மிக முக்கிய விருந்தினர்கள், அமைச்சர் பெருமக்கள், நீதி அரசர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உதகைக்கு அலுவல் நிமித்தமாக வரும் அலுவலர்கள் மற்றும் பிறர் தங்குவதற்காக அரசால் நடத்தப்படுகிறது.